//என் கவிதைகள் என்னோடு வாழ்ந்து விட்டன!
என் கவிதைகளோடு நானும் வாழ்ந்து விட்டேன்!
என் கவிதைகளில் ஒன்று
உங்களில் ஒருவருக்கு ஒளி ஊட்டினால் போதும்
என் தவப் பயனை நான் அடைவேன்!//
தங்களின் அனுபவம் கலந்த அறிமுகம் ! அறியட்டும் தமிழ் நல்லுலகம் !! வாழ்க உன்பணி !!!
Jul 14, 2011 @ 22:42:08
சொற்குற்றம் பொருட்குற்றம்
ஆங்காங்கே விரவிக் கிடக்கலாம்!
தமிழ் கற்றறிந்த நல்லுகம்
பொறுத்தருள வேண்டுகிறேன்!
Jul 21, 2011 @ 06:40:22
மிக எளிமையான முறையில் அறிமுகம் செய்து வைத்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்!
எனக்குப் பூமாலை சாற்றுங்கள்!
பொன்னாடை போர்த்துங்கள்!
என்று நான் கேட்கவில்லை!
புன்னகைப் பூ ஒன்றை
பரிசளியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்!
புன்னகை பூக்களை அள்ளிச் சொரிகொன்றோம். ஏற்றுக் கொள்ளுங்கள்!
Jul 30, 2011 @ 16:03:47
//என் கவிதைகள் என்னோடு வாழ்ந்து விட்டன!
என் கவிதைகளோடு நானும் வாழ்ந்து விட்டேன்!
என் கவிதைகளில் ஒன்று
உங்களில் ஒருவருக்கு ஒளி ஊட்டினால் போதும்
என் தவப் பயனை நான் அடைவேன்!//
தங்களின் அனுபவம் கலந்த அறிமுகம் ! அறியட்டும் தமிழ் நல்லுலகம் !! வாழ்க உன்பணி !!!
Jul 30, 2011 @ 20:54:30
மிகவும் நன்றி திரு.தமிழ்க்கிறுக்கன் நடாசிவா அவர்களே!!!
தங்களின் அன்பும் ஆதரவும் இருக்கும்வரை
என் பேனா எழுதிக் கொண்டேயிருக்கும்!!!
நன்றி!!! வாழ்த்துக்கள்!!!!