நானும் என் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்களைப் பற்றி வித்தியாசமாக எழுதியிருப்பது வலிமையான உள்ளங்களையும் தளர்வடைய வைத்து விடும் என்பதில் ஐயமில்லை.
“ஒரு கவிதையைப் போல
எனக்குரிய இலக்கணத்தை
நானே வகுத்துக் கொள்ளுகிறேன்!
ஒரு நதியைப் போல
எனக்குரிய கரைகளை
நானே செதுக்கிக் கொள்ளுகிறேன்!
எனக்குரிய தாலாட்டைக்கூட
நானே பாடியபடி
தூங்கியிருக்கிறேன்!
என் கல்லறை
வாக்கியத்தைத்தானும்
நானே எழுதி வைத்திருக்கிறேன்!”
இது என்னைப பற்றி நானே
எழுதி வைத்திருக்கும் வாக்கு மூலம்!
உங்களுக்கு நீங்களே எழுதி வைத்திருக்கும் இந்த வாக்கு மூலம் என் மனதை சற்று தளர்வடைய வைத்து விட்டது.
ஒரு வாசகனுக்கு தெரிந்ததெல்லாம் வாக்கியங்களின் வாளிப்பு மட்டுந்தான். அந்த வாக்கியத்திருகுப் பின்னால் இருக்கும் வலி, அந்த வாக்கியத்தை வார்த்தவனின் முனகல் தன் உணர்ச்சியை அவன் சித்தரிக்க எத்தனித்த ரணம் இவை யாவும் மறைந்தே கிடக்கின்றன.சோகங்களை வார்த்தைகளால் அலங்கரித்து வாசகர்களுக்கு நீங்கள் வழங்கியிருக்கும் விதம் மிக அருமை!
Jul 08, 2011 @ 23:09:57
நானும் என் கவிதைகளும் எனும் தலைப்பில் வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் பயணம் சிறப்புற அமைய நல் வாழ்த்துகள்.
Jul 09, 2011 @ 11:47:18
தங்களைப் போன்றவர்களின் அன்பும் ஆசியும்
இருக்கும்வரை என் எழுத்துப் பயணம் தொடரும்!
மிகவும் நன்றி அம்மா!
Jul 21, 2011 @ 06:34:33
நானும் என் கவிதைகளும் என்ற தலைப்பில் உங்களைப் பற்றி வித்தியாசமாக எழுதியிருப்பது வலிமையான உள்ளங்களையும் தளர்வடைய வைத்து விடும் என்பதில் ஐயமில்லை.
“ஒரு கவிதையைப் போல
எனக்குரிய இலக்கணத்தை
நானே வகுத்துக் கொள்ளுகிறேன்!
ஒரு நதியைப் போல
எனக்குரிய கரைகளை
நானே செதுக்கிக் கொள்ளுகிறேன்!
எனக்குரிய தாலாட்டைக்கூட
நானே பாடியபடி
தூங்கியிருக்கிறேன்!
என் கல்லறை
வாக்கியத்தைத்தானும்
நானே எழுதி வைத்திருக்கிறேன்!”
இது என்னைப பற்றி நானே
எழுதி வைத்திருக்கும் வாக்கு மூலம்!
உங்களுக்கு நீங்களே எழுதி வைத்திருக்கும் இந்த வாக்கு மூலம் என் மனதை சற்று தளர்வடைய வைத்து விட்டது.
ஒரு வாசகனுக்கு தெரிந்ததெல்லாம் வாக்கியங்களின் வாளிப்பு மட்டுந்தான். அந்த வாக்கியத்திருகுப் பின்னால் இருக்கும் வலி, அந்த வாக்கியத்தை வார்த்தவனின் முனகல் தன் உணர்ச்சியை அவன் சித்தரிக்க எத்தனித்த ரணம் இவை யாவும் மறைந்தே கிடக்கின்றன.சோகங்களை வார்த்தைகளால் அலங்கரித்து வாசகர்களுக்கு நீங்கள் வழங்கியிருக்கும் விதம் மிக அருமை!
தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்!
Jul 30, 2011 @ 15:56:23
என்பாதம் நோக
என் கவிதைகளோடு
நான் நடந்து வருகிறேன்!……
வாருங்கள் ஸ்ரீ , வரவேற்க நாங்கள் உள்ளோம். வாழ்த்துக்கள் !!
Jul 30, 2011 @ 20:57:17
மிகவும் நன்றி ஐயா திரு தமிழ்க்கிறுக்கன் நடாசிவா அவர்களே!!
வாழ்த்துக்கள்!!!